sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

/

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி


ADDED : ஆக 24, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியில் இருந்த போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் உதவி தொகையை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்.

கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் இளஞ்சேரன் 47; கடலுார் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவில் காவலராக பணிபுரிந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் பணியில் இருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.

இளஞ்சேரன் குடும்பத்திற்கு உதவும் வகையில் கடலுார் மாவட்ட போலீசார் 'வாட்ஸ் ஆப்' குரூப் மூலம் 1 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதனை இளஞ்சேரன் மனைவி இந்துமதி, மகன் தர்ஷன், மகள் கனிஷ்கா ஆகியோரிடம் எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் மனிஷா, சார்லஸ், அப்பாண்டைராஜ், போலீசார் 'வாட்ஸ் ஆப்' குரூப் நண்பர்கள் சுந்தரம், ராமச்சந்திரன், மகேந்திரன், இளங்கோவன், முரளி, அறிவரசு, பாபு, செந்தில்குமார், அருண், ராஜதுரை உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us