sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது

/

51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது

51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது

51 கிராம் நகை கையாடல்; நிதி நிறுவன மேலாளர் கைது


ADDED : டிச 07, 2024 07:46 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், ; நிதி நிறுவனத்தில் 51 கிராம் நகையை கையாடல் செய்த பொதுமேலாளரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் ஞானசேகரன்,35; பெஸ்ட் மணி கோல்டு நிதி நிறுவனத்தின், விருத்தாசலம் கிளையின் பொதுமேலாளராக பணி புரிந்து வந்தார்.

இவர், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 51 கிராம் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து மண்டல மேலாளர் ராகுல்காந்தி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, ஞானசேகரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 51 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us