sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்

/

கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்

கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்

கூடுதல் கிராவல் மண் லாரிகளுக்கு அபராதம்


ADDED : ஜூலை 30, 2025 07:32 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : அதிகளவு கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு ஆர்.டி.ஓ., அபிநயா, ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் வந்த போது, கிராவல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், அளவுக்கு அதிகமாக கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. உடன், 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தார். வி.ஏ.ஓ., சேகர் அளித்த புகாரின் பேரில் லாரிகளுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us