தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை

மீனவர் தற்கொலை


UPDATED : மே 05, 2026 07:31 PM

ADDED : மே 05, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 07:31 PM ADDED : மே 05, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.

பரங்கிப்பேட்டை வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 45; மீனவர். இவர், (மே 5 ) மீன்பிடி தொழில் செய்யும் அன்னங்கோவில் பகுதியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து, கண்ணனின் சகோதரி சுமதி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us