sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்  

/

மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்  

மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்  

மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்  


ADDED : ஜூன் 16, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

நாளுக்கு நாள் கடல் வளம் அழிந்து வருவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கோடை காலத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மாவட்டத்தில் மீண்டும் கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் ஆயத்தமாகினர். வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக இருப்பதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று காற்றின் வேகம் குறைந்ததால் கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.






      Dinamalar
      Follow us