sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை

/

பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை

பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை

பலத்த காற்று எதிரொலி கடலுாரில் மீன்பிடிக்க தடை


ADDED : ஜூன் 14, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டு தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிதடைக்காலம் அறிவிக்கப்படும். தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைப்பது மற்றும் வலை பின்னுதல் உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் தடைக்காலம் முடிவடைவதால் நள்ளிரவில் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக மீனவர்கள் தயாராகிவந்தனர்.

இந்நிலையில், கடலுார் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல்50 கி.மீ.,வேகத்திற்கு மேல் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என நேற்று கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us