sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்

/

அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்

அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்

அறுவடை இயந்திரங்களுக்கு  வாடகை நிர்ணயம்


ADDED : ஜன 23, 2024 10:32 PM

Google News

ADDED : ஜன 23, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அறுவடை இயந்திரம் வாடகை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம், விவசாயிகள், தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் என முத்தரப்புக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தனியார் நெல் அறுவடை செய்ய பெல்ட் டைப் இயந்திரத்திற்குஒரு மணி நேரத்திற்கு ரூ.2,600. டயர் டைப் இயந்திரத்திற்கு மணிக்குஞ ரூ.1,900 என நிர்ணயம் செய்து கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயத்த வாடகை மட்டும் பெறுகிறார்களா என கடலுார் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

கலெக்டர் உத்தரவை கடைபிடிக்காமல் அதிக வாடகை பெறும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us