sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிவாரணம்

/

வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிவாரணம்

வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிவாரணம்

வெள்ள பாதிப்பு: அமைச்சர் நிவாரணம்


ADDED : டிச 06, 2024 07:16 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு அமைச்சர் நிவா ரண உதவிகள் வழங்கினார்.

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அமைச்சர் கணேசன், கடந்த இரு நாட்களாக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்கி வருகிறார்.

நேற்று குடிதாங்கி சாவடி, சோழவல்லி பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சேர்மன் ஜெயந்தி, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணிவண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி வேலு உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us