sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது

/

பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது

பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது

பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு; கடலுார் தரைப்பாலம் மூழ்கியது


ADDED : அக் 13, 2025 06:40 AM

Google News

ADDED : அக் 13, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சாத்தனுார் ஆணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கடலுார் பெண்ணையாற்றில் தரைப்பாலம் நிரம்பி, தண்ணீர் ஓடுகிறது.

சாத்துார் அணை நிரம்பியதால், உபரி நீர் தென் பெண்ணையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று விநாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதன் காரணமாக கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள கொம்மந்தான் மேடு தரைப்பாலம் நிரம்பி, தண்ணீர் செல்கிறது.

இதனால், தரைப்பாலம் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக கடலுார் மாவட்ட பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்க, துணி துவைக்க ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us