sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை

/

 கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை

 கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை

 கூட்டுறவு சங்கத்தில் பழங்கள் விற்பனை


ADDED : டிச 31, 2025 04:41 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உலர்ந்த பழ ங்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை சார்பில் பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உலர்ந்த பழங்கள் விற்பனையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் சகுந்தலா, கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், செயலாட்சியர்கள் ந்திரசேகரன், ராஜமுத்து உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us