sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாட்டம் 5 பேர் கைது

/

சூதாட்டம் 5 பேர் கைது

சூதாட்டம் 5 பேர் கைது

சூதாட்டம் 5 பேர் கைது


ADDED : பிப் 19, 2024 11:26 PM

Google News

ADDED : பிப் 19, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே காசு வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ரவிக்குமார் தலைமையி லான போலீசார் நேற்று பெரிய கண்டியங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விருத்தாசலம் இந்திராநகரை சேர்ந்த சம்சுதீன், 59; வயலுார் பழமலை, 55; வடக்கு பெரியார் நகர் சிவக்குமார், 49; அண்ணாநகர் ராஜசேகர், 50; வடக்கு பெரியார் நகர், திருக்குறள் வீதி திருமுருகன், 59 ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சம்சுதீன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us