sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது

/

தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது

தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது

தடுப்புக் காவலில் கஞ்சா வியாபாரி கைது


ADDED : ஜன 06, 2024 06:42 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கஞ்சா வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.

கடலுார அடுத்த எம்.புதுாரை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சிவாஜி,18; இவர், கடந்த அக்டோபர் 28ம் தேதி கஞ்சா விற்றபோது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றது, பொது இடத்தில் தகராறு செய்தது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதனையொட்டி, இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை தடுப்பு காவலில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவாஜியிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us