sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மர்மமான முறையில் குப்பை எரிந்தது

/

மர்மமான முறையில் குப்பை எரிந்தது

மர்மமான முறையில் குப்பை எரிந்தது

மர்மமான முறையில் குப்பை எரிந்தது


ADDED : ஏப் 12, 2025 02:52 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் குப்பங்குளத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பையில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.

கடலுார், குப்பங்குளத்தில் தேங்கிக் கிடந்த குப்பை நேற்று மதியம் 1:30 மணிக்கு மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்து சுற்றியிருந்த குப்பைகளுக்கு பரவியது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்த சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். குப்பை எரிந்ததால், அதிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்ததில் புகைமூட்டம் ஏற்பட்டதால், சுற்று வட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us