sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் குவிந்துள்ள குப்பை; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

/

சாலையில் குவிந்துள்ள குப்பை; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சாலையில் குவிந்துள்ள குப்பை; துர்நாற்றத்தால் மக்கள் அவதி

சாலையில் குவிந்துள்ள குப்பை; துர்நாற்றத்தால் மக்கள் அவதி


ADDED : ஜன 23, 2025 08:00 AM

Google News

ADDED : ஜன 23, 2025 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாநகராட்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகம் அவதிப்படுகிறது. நகரில் குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்த இடமில்லாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதை தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்தி அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். கடலுார் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு சாலையில் குப்பைகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us