sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்

/

வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்

வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்

வேளாண் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்


ADDED : நவ 18, 2024 07:51 PM

Google News

ADDED : நவ 18, 2024 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பொன்விழா ஆண்டு ஒளி தீப விழா கொண்டாட்டம் நடந்தது.

விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடந்தது. இதனை கோவை பல்கலைக் கழக விரிவாக்க இயக்குநர் முருகன் காணொளி காட்சியில் துவக்கி வைத்தார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் வரவேற்றார்.

பேராசிரியர்கள் கண்ணன், சுகுமாறன், பாரதிகுமார், காயத்ரி, கலைச்செல்வி ஆகியோர் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர். பண்ணை மேலாளர் குமார், தொழில்நுட்ப உதவியாளர்கள் விஜயலட்சுமி, மீனலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நபார்டு வங்கி மேலாளர் சித்தார்த்தன் புது இயற்கை வேளாண்மை மற்றும் பதப்படுத்தும் செயல்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் 110க்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் சங்க தலைவர்கள் பலர் பங்கேற்றனர். மேலும் வேளாண் மத்திப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களின் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.






      Dinamalar
      Follow us