sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

/

அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்


ADDED : செப் 27, 2024 05:47 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர்.

பண்ருட்டியில் இருந்து நேற்று மாலை தடம் எண்.6 அரசு பஸ் குள்ளஞ்சாவடிக்கு பயணிகளுடன் சென்றது. பஸ்சை டிரைவர் குமார், 47; ஓட்டினார்.

பஸ் புலியூர்காட்டுசாகை - திரட்டிக்குப்பம் இடையே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயல்வெளியில் கவிழ்ந்தது.

இதில், டிரைவர் குமார், கண்டக்டர் சிவபெருமாள், 54; மற்றும் பயணிகள் 5 பேர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us