sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

/

போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்


ADDED : மார் 20, 2024 05:32 AM

Google News

ADDED : மார் 20, 2024 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி, இளமங்கலத்தை சேர்ந்தவர் சித்தார்த்தன்,60; இவர், திட்டக்குடி அடுத்த குமாரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் வரும் மே 31ம் தேதி பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் இவர், கடந்த 1999ம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் சென்றது.

அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சித்தார்த்தனின் டி.டி.எட்., சான்றிதழ் போலி என்பது உறுதியானது.

அதனையொட்டி, விருத்தாசலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன், சித்தார்த்தனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us