sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெட்டியில் மூதாட்டி உடல் பேரனிடம் தீவிர விசாரணை

/

 பெட்டியில் மூதாட்டி உடல் பேரனிடம் தீவிர விசாரணை

 பெட்டியில் மூதாட்டி உடல் பேரனிடம் தீவிர விசாரணை

 பெட்டியில் மூதாட்டி உடல் பேரனிடம் தீவிர விசாரணை


ADDED : டிச 31, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டம், வி.காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணி மனைவி சின்னப்பொண்ணு, 75. இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். அனைவரும் தனித்தனியே வசிக்கின்றனர். சின்னப்பொண்ணு தனியாக வசித்தார்.

சின்னப்பொண்ணுவிடம், அவரது இளைய மகன் சுப்ரமணியனின் மகன் ராஜபிரியன், 18, அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார் என கூறப்படுகிறது. இரு மாதங்கள் முன், அவரது கம்மலை வாங்கி, 10,000 ரூபாய்க்கு அடகு வைத்தார். அதை மீட்க பாட்டி பணம் கொடுத்தும், பேரன் நகையை மீட்கவில்லை.

இந்நிலையில், 27ம் தேதி முதல் சின்னபொண்ணுவை காணவில்லை. நேற்று சின்னப்பொண்ணு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மரப்பெட்டியில் மூதாட்டியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

திருப்பாதிரிபுலியூர் போலீசார், ராஜபிரியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us