sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம்

/

குறைகேட்பு கூட்டம்

குறைகேட்பு கூட்டம்

குறைகேட்பு கூட்டம்


ADDED : அக் 08, 2024 02:36 AM

Google News

ADDED : அக் 08, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 415 மனுக்களை பெறப்பட்டது.

மனுக்கள் மீது விசாரணை நடத்தி மனுதாரருக்கு தீர்வு வழங்க கலெக்டர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us