sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம் 690 மனுக்கள் குவிந்தன


ADDED : பிப் 13, 2024 05:47 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்புநாள் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மொத்தம் 690 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜூ, அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us