sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 

/

முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 

முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 

முன்னாள் படை வீரர்களுக்கு  13ம் தேதி குறைதீர்வு கூட்டம் 


ADDED : ஆக 04, 2025 07:21 AM

Google News

ADDED : ஆக 04, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் வீரர் களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு கலெக்டர் அலுவலக பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, முன்னாள் படைவீரர்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.

எனவே, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குடும்பத்தினரின் கோரிக்கைகளை மனுவாக இரு பிரதியுடன் படைவீரர் அடையாள அட்டை நகலுடன் இணைத்து வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us