ADDED : அக் 07, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற, கீழ்புவனகிரி பூராசாமி தோப்புத் தெருவைச் சேர்ந்த கண்ணன், 62; என்பவரை போலீசார் கைது செய்து, 10 குட்கா பாக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.