ADDED : பிப் 02, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் நேற்று பேரளையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ், 40; என்பவர் பைக்கில் குட்கா பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து, மகேைஷ கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.