sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது

/

குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது

குறிஞ்சிப்பாடி அருகே குட்கா விற்றவர் கைது


ADDED : செப் 11, 2025 11:17 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்

குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வெங்கடாம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரிந்தது.

இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் ரவி, 60; என்பவரை போலீசார் கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us