sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு

/

விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு

விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு

விபத்தில் காயமடைந்த முதியவரின் பணம் ஒப்படைப்பு


ADDED : ஏப் 11, 2025 05:52 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: விபத்தில் காயமடைந்த முதியவரிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைப்பற்றி, அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.

கடலுார் அடுத்த வேகாக் கொல்லை சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 66; இவர், சிதம்பரம் அடுத்த பொய்யாபிள்ளை சாவடி புறவழிச் சாலையில் பைக்கில் சென்றபோது விபத்தில் காயமடைந்தார்.

தகவலறிந்த சிதம்பரம மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புனர் சினேகா, டிரைவர் மணிகண்டன் ஆகியோர் ஆறுமுகத்தை மீட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது, ஆறுமுகத்திடம் 36 ஆயிரத்து 314 ரூபாய், ஒரு மொபைல் போன், டைரி மற்றும் பைக் சாவியை ஆறுமுகம் உறவினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us