sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்

/

போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்

போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்

போராடி கூலி உயர்வு பெற்ற கைத்தறி நெசவாளர்கள்


ADDED : டிச 18, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 18, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் கைத்தறி உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளது. இந்த சங்கங்களில் சுமார் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர்.

இந்த சங்கத்தில் உற்பத்தி செய்யும் கைத்தறி கைலிரகத்திற்கு 8 கைலிக்கு ரூ.1678 கூலியாக வழங்கி வந்தனர்.ஆனால் வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 8 கைலிகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலியாக ரூ.2102 வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த நெசவாளர்கள் கடலுார் மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும் 8 கைலிகளுக்கு குடியாத்தத்தில் கொடுக்கப்படும் அதே கூலியை வழங்கிட போராட்டம் நடத்தினர். மேலும் கைத்தறி உதவி இயக்குனருக்கு பலதரப்பிலிருந்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது கடலுார் மாவட்டத்தில் கைலி ரகங்களை உற்பத்தி செய்யும் நெசவாளர்களுக்கு குடியாத்தத்தில் கொடுக்கப்படும் அதே கூலியான ரூ.2102 யை கடந்த நவம்பர் மாதம் 15 ம் தேதி முதல் வழங்கிட உத்திரவிட்டுள்ளார்.

இந்த கூலி உயர்வு சரியான முறையில் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் கொடுக்கின்றவா என ஆய்வு செய்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us