தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனுமன் ஜெயந்தி

 அனுமன் ஜெயந்தி

 அனுமன் ஜெயந்தி


ADDED : டிச 20, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் எஸ்.பி.டி.எஸ்., நகரில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9:00 மணிமுதல் 12:00 மணி வரை சுவாமிக்கு பாலாபிேஷகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம், 1,008 வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சூர்ய பிரபை வாகனத்தில் ராமர் வீதி உலா நடந்தது. அதேபோல, கீழ்புவனகிரி வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அன்னதானம் வழங்கினர். மாலையில் சுவாமி வீதியுலா காட்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us