sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கனமழை எதிரொலி கடலுக்கு செல்ல தடை

/

கனமழை எதிரொலி கடலுக்கு செல்ல தடை

கனமழை எதிரொலி கடலுக்கு செல்ல தடை

கனமழை எதிரொலி கடலுக்கு செல்ல தடை


ADDED : ஜன 06, 2024 05:17 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், பலத்த காற்று எதிரொலியால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக் கூடாது என, மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வட தமிழக மாவட்டங்களில் இன்று 6ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக நாளை 7ம் தேதி கடலுார் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், கடலுார் மாவட்ட மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், கடல் காற்று மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல், 8ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.இத்தகவலை கடலுார் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us