sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்

/

உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்

உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்

உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்


ADDED : ஏப் 03, 2025 08:23 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 08:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் வரும் 5ம் தேதி சிதம்பரத்தில் நடக்கிறது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டு முகாம் நடத்தப்படுகிறது. 'என் கல்லுாரி கனவு' என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 5ம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us