sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கவுரவ விரிவுரையாளர்கள் திட்டக்குடியில் போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் திட்டக்குடியில் போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் திட்டக்குடியில் போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் திட்டக்குடியில் போராட்டம்


ADDED : ஜன 28, 2025 05:18 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளர்கள் சங்கம் சார்பில் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடந்தது.

கல்லுாரி முன் நடந்த போராட்டத்திற்கு, சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரபாகரன், செயலாளர் சரவணன், துணை செயலாளர் சுஹாஷினி முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் பால்ராஜ், வீரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களக்கு பல்கலை கழகம் மானியக்குழு வழங்க வேண்டிய மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us