sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டம்

/

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் வாயிற் முழக்க போராட்டம்


ADDED : மார் 15, 2024 11:43 PM

Google News

ADDED : மார் 15, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கலைக்கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் வாயிற் முழக்க போராட்டம் நடந்தது.

கவுரவ விரிவுரையாளர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சுதாகர், இளவரசன் முன்னிலை வகித்தனர்.

இதில், டி.ஆர்.பி., மூலம் அரசு கல்லுாரியில் உள்ள 4,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கிள்ளை

சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில், ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மண்டல தலைவர் சக்திநாதன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். கிளை தலைவர் ரோஷினி வரவேற்றார்.

போராட்டத்தில், கிளை செயலாளர் தேவேந்திரன் உட்பட 38 கவுர விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us