sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுரேந்திரா மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி

/

சுரேந்திரா மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி

சுரேந்திரா மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி

சுரேந்திரா மருத்துவமனை சார்பில் மனித சங்கிலி


ADDED : அக் 20, 2024 07:03 AM

Google News

ADDED : அக் 20, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: உலக எலும்புரை தினத்தையொட்டி கடலுார் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை முன்பு மனித சங்கிலி நடந்தது.

உலக எலும்புரை தினம் நாடெங்கிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடலுாரில் சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் எலும்புரை தினத்தையொட்டி மனித சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மருத்துவமனை சேர்மன் ராஜேந்திரன் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார்.

மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேந்திரகுமார் முன்னிலை வகித்தார். இந்த மனித சங்கிலியில் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us