sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

/

மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வராததால் கணவர் தற்கொலை


ADDED : பிப் 06, 2024 06:08 AM

Google News

ADDED : பிப் 06, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில், மனைவி குடும்பம் நடத்த வராததால், கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லுார் பொன்னாங்கன்னிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன், 42; இவரது மனைவி கீதா, 36; இவர், கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு, பண்ருட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி, பண்ருட்டி வந்த கேசவன், கீதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். கீதா வரமறுத்ததால், வேதனையடைந்த கேசவன், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரில் கோவில் அருகே மரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us