sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி மாயம் கணவர் புகார் 

/

மனைவி மாயம் கணவர் புகார் 

மனைவி மாயம் கணவர் புகார் 

மனைவி மாயம் கணவர் புகார் 


ADDED : ஜன 18, 2024 04:46 AM

Google News

ADDED : ஜன 18, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி ரேவதி, 37; இவர், பண்ருட்டி அடுத்த மருங்கூர் கீழக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 12 ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us