sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கணவர் மாயம்:  மனைவி புகார்

/

 கணவர் மாயம்:  மனைவி புகார்

 கணவர் மாயம்:  மனைவி புகார்

 கணவர் மாயம்:  மனைவி புகார்


ADDED : மார் 13, 2026 05:46 AM

Google News

ADDED : மார் 13, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா, 28; பஸ் நிலையம் முன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 8ம் தேதி இரவு 10:30 மணியளவில், நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்ற சூர்யா திரும்பி வரவில்லை.

கிருத்திகா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us