sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவன் மாயம் மனைவி புகார் 

/

கணவன் மாயம் மனைவி புகார் 

கணவன் மாயம் மனைவி புகார் 

கணவன் மாயம் மனைவி புகார் 


ADDED : நவ 30, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி ; வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி புகார் செய்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்அன்பரசன், 38; இவரது மனைவி சூர்யா, 30; இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது.

இவர்களுக்கு ஆன்ட்ரோஸ், 5; ரோஷல், 2; ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி கடலுாருக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றவர் அருள்அன்பரசன் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

சூர்யா புகாரி ன்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து அருள்அன்பரசனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us