sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜன 10, 2025 06:30 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டை, எரிமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தினேஷ்வரன்,28. இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜனனி,19, என்பவருடன் திருமணமானது.

ஜன.1ம் தேதி, திருச்செந்துார் செல்வதாக கூறிவிட்டுசென்ற தினேஷ்வரன் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஜனனி அளித்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us