sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஜன 22, 2025 09:31 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் அருகே கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார் முதுநகர் அடுத்த சலங்கைகார கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,74, மீனவர். இவர் கடந்த 18ம் தேதி மதியம் டீ குடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து கடலுார் முதுநகர் போலீசில், அவரது மனைவி கற்பகம் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us