sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஏப் 07, 2025 04:49 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்,43. வங்கி ஊழியர். இவரது மனைவி புகழ்வாணி,40; . ஒரு மகன், மகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக பிரச்னை நிலவியது. இந்நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஜெய்சங்கரை காணவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகழ்வாணி அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us