ADDED : நவ 27, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: கணவர் மாயமானது குறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார்
வடலுார் என்.எல்.சி., ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ், 40; கடந்த சில தினங்களுக்குமுன் வீட்டை வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஷரின் பானு அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து அப்துல் அஜிஸை தேடி வருகின்றனர்.

