sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கணவர் மாயம் மனைவி புகார்

/

 கணவர் மாயம் மனைவி புகார்

 கணவர் மாயம் மனைவி புகார்

 கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : டிச 01, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: கணவர் மாயமானது குறித்து, மனைவி போலீசில் புகார் அளித்தார்.

வடலூர், பண்ருட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ரமேஷ், 39; இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்பு வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து ரமேஷின் மனைவி கீதா வடலுார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us