sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை

/

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற இருளர் மக்கள் கோரிக்கை


ADDED : மார் 14, 2024 11:58 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: அரசு வழக்கிய வீட்டுமனை பட்டா இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, இருளர் சமுதாய மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பண்ருட்டி தாலுகா, திருக்குளம் இருளர் சமுதாய பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:

பண்ருட்டி தாலுகாவில் உள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த 93 குடும்பத்தினருக்கு காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் அரசு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நான்கு கூரை வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது வீடு கட்டுவதற்கு எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்யுமாறு கேட்டதற்கு, மிரட்டுகின்றனர்.

எனவே, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவும், அங்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us