sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா

/

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா

சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா


ADDED : செப் 17, 2025 12:20 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; பாலுாரில் புதிதாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

பண்ருட்டி அடுத்த பாலுாரில் 2023-2024 ஆண்டு மாவட்ட அறக்கட்டளை நிதி 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சுகாதார நிலையம் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் இயங்கி வந்ததால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.

விழாவில் அண்ணாகிராமம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கீழ்அருங்குண சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம், டாக்டர் நவீனா, சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பாலாஜி, பகுதி சுகாதார செவிலியர் சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us