sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெய்வேலி ஆர்ச்கேட் திறப்பு விழா

/

நெய்வேலி ஆர்ச்கேட் திறப்பு விழா

நெய்வேலி ஆர்ச்கேட் திறப்பு விழா

நெய்வேலி ஆர்ச்கேட் திறப்பு விழா


ADDED : மே 21, 2023 05:27 AM

Google News

ADDED : மே 21, 2023 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி, : என்.எல்.சி., இந்தியா நிறுவனம் உதயமான தினத்தையொட்டி, நெய்வேலி நகரத்தின் புதிய நுழைவு வாயிலை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.

என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் உதய தின விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, நெய்வேலி நகரியத்திற்கு நுழையும், புதிய நுழைவு வாயில் ரூ 3.25 கோடி செலவில் 22.54 மீட்டர் அகலம், 10.85 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நடந்தது. புதிய நுழைவு வாயிலை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், என்.எல்.சி., நிறுவனத்தின் முன்னாள் சேர்மன்கள் நாராயணன், சகாய், பிரசன்ன குமார், சுரேந்திர மோகன், ஆச்சார்யா மற்றும் முன்னாள் இயக்குனர்கள் பாபுராவ், ரவீந்திரநாத், ஆர்.என்.சிங், சேதுராமன், செல்வகுமார், விக்ரமன், தங்கபாண்டியன், ஷாஜி ஜான், என்.எம். ராவ், என்.எல்.சி., முன்னாள் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி வெங்கட சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us