sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு

/

ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு

ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு

ரூ.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு


ADDED : நவ 05, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சார்பில், 4 லட்சம் ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கம் திறப்பு விழா நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் 1976 - 79 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. வணிகவியல் துறைத் தலைவர் பத்மநாபன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் விஜயராணி தலைமையுரையாற்றினார்.

முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனர் கார்த்திகேயன், சசிகலா, நல்லாசிரியர். திருநாவுக்கரசு, குருநாதன் ஆகியோர் பேசினர்.

விழாவில், முன்னாள் மாணவர்கள் சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட விரிவுரை அரங்கத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்..

விழாவில், முன்னாள் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us