sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

/

சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு கமிட்டிக்கு நெல் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 30, 2024 05:49 AM

Google News

ADDED : ஜன 30, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு மார்கெட் கமிட்டியில் சம்பா அறுவடை சாகுபடி நெல் வரத்து அதிகரித்துள்ளது.

சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் மிராளூர், பின்னலுார், வீரமுடையாநத்தம், தட்டானோடை, அகர ஆலம்பாடி, பு.ஆதனுார், எறும்பூர் வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வாண்டையாங்குப்பம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக அறுவடை செய்யும் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து மார்கெட் கமிட்டியில் குவித்து வைத்துள்ளனர். நெல் குவியல்களை சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று கொள்முதல் செய்து வருகின்றனர்.நேற்று அதிகப்பட்ச விலையான மூட்டை ஒன்றுக்கு 2,150 ரூபாய் வரையில், வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்தனர். 3 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் ஏலத்தில் வியபாரிகள் கொள்முதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us