sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு


ADDED : செப் 30, 2024 06:12 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: வார விடுமுறை நாள் என்பதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன், மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செல்கின்றனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்படும்.

நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். படகில் செல்ல முடியாதவர்கள், பார்வை கோபுரத்திற்கு சென்று அங்கியிருந்தப்படி இயற்கையான காடுகளை கண்டு ரசித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us