தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு இடுபொருட்கள்


ADDED : செப் 18, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து பயிருக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

மங்கலம்பேட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், 2025 - -26ம் ஆண்டிற்கான தேசிய நீடித்த வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை ப யனாளிகளுக்கு உளுந்து பயிர் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது .

கடலுார் வேளாண் இணை இயக்குநர் லட்சுமிகாந்தன் பயனாளிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன், உதவி அலுவலர் ரிச்சர்டு, பயிர் அறுவடை பரிசோதகர் வசந்தகுமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us