sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பழங்குடியின சர்வதேச மக்கள் தினம்

/

பழங்குடியின சர்வதேச மக்கள் தினம்

பழங்குடியின சர்வதேச மக்கள் தினம்

பழங்குடியின சர்வதேச மக்கள் தினம்


ADDED : ஆக 12, 2025 01:58 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளை, தளபதி நகர் இருளர் பகுதியில், உலக பழங்குடியின சர்வதேச மக்கள் தின விழா நடந்தது.

கிரீடு நகர் தலைவர் ரவி தலைமை தாங்கினார். கீஸ்டோன் பவுண்டேசன் ஆலோசகர் ராபர்ட்லியோ, நீலகிரி மாவட்டம், பர்லியார் முன்னாள் பழங்குடியின கிராம பஞ்சாயத்து தலைவர் சுசீலா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் கிள்ளை பேரூராட்சி சேர்மன் மல்லிகா முத்துக்குமார், துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் இருளர் மக்களின் வாழ்வியல் குறித்து பேசினர். விழாவில், பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால் உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்கேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us