sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு

/

சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு

சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு

சுரங்கப்பாதையில் மழைநீர் போக்குவரத்து துண்டிப்பு


ADDED : டிச 03, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பெஞ்சல் புயல் காரணமாக விருத்தாசலம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன.

அதுபோல், விருத்தாசலம் - சென்னை ரயில்வே மார்க்கத்தில் உள்ள வயலுார், செம்பளாக்குறிச்சி மற்றும் சேலம் மார்க்கத்தில் உள்ள எருமனுார் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

முழுமையாக மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 5 முதல் 10 கி.மீ., சுற்றிச் செல்லும் அவலம் உள்ளது.

சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் நிரந்தரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us